Monday, November 24, 2014

தந்தை பெரியார்

பெரியார் சொன்ன கொள்கை என்ன ?

1. ஒரே உலகம்
2. உலக மக்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
3. உலக சொத்துக்கள் , இன்ப துன்பங்கள் எல்லாம் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மக்களுக்கும் பொதுவானது.
4 . ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கு ஏற்றபடி உழைத்தாக வேண்டும்.
5, உள்ளதை ஒவ்வொருவரும் அவர்களது தேவைக்கு தகுந்தபடி அனுபவிக்கலாம்.
6 . இந்த உலகமும் , மக்கள் நலமும் , இன்பமும் தான் மக்களின் கவலையாக , நோக்கமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment