மகளிர் தினம் என உலகமே கொண்டாடுகிறது இன்று.
அத்துணை தொலைக்காட்சியிலும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களும் சொல்கிறார்கள்.
பெண்கள் முண்ணேற வழி எது ? எது பெண்களுக்கு தடைக்கற்கள் என நிகழ்ச்சி தயாரிக்கிறது தொலைக்காட்சி சேனல் அதை ஒளிபரப்பி ஒரு தொகையும் பார்க்கிறார்கள்.
ஆனால் அடுத்த நாள் முதலே பெண்கள் அரைகுறை அடை நாடகம் , பாடங்கள் , விளம்பரங்கள்களையும் ஒளிபரப்புகிறதே ?
அது ஏன் ?
பெண்கள் தினமும் சடங்காகவே கொண்டாட படுவதை தானே இது உணர்த்துகிறது.
தமிழ் சமுகமே என்று நாம் ஆபாச விளம்பரங்களையும் , பாடங்களையும் வெறுக்கப் போகிறோம்.
அன்று தான் " மகளிர் தினம் "
" ஒருத்தனுங்கு ஒருத்தி " என்று உலகிற்கு சொன்ன தமிழ் சமுதாயமே . .
திருந்து .
திருத்து . . .
சகோதரத்துவம் பொருகட்டும் . .
அன்பால் உலகை அளப்போம்.
பெண்களை காக்கும் அரண் ஆவோம்.
உங்களிடம் ஓர் கேள்வி :
" வேலியே பயிரை மேந்தால் விளைவது எப்படி ? "
No comments:
Post a Comment