Tuesday, December 13, 2016

சமுகத்தின் பதில் நோக்கி. .

கைதட்டல் சத்தம்
செவி அறையை தாண்டி
கண்ணத்தில் சுளீர் என விழுகிறது
உன்னை போன்றே தாயின் வயிற்றில் பிறந்த என்னை ஏன்?

பிச்சை எடுக்க வைக்கிறாய் என்று?

#திருநங்கைகள்

No comments:

Post a Comment