மக்களுக்காக வாதாடிய வழக்குரைஞர்!
எங்கள் உரிமையை பெற்றுத்தந்த காவலர்!
உம் போல் உழைத்தரில்லை எங்களுக்காக!
நாட்டில் உம்கால் படாத இடமில்லை!
அதனாலே காவிக்கு இங்கு இடமில்லை!
நினைவில் என்றும் நீர் இருப்பீர்!
நிமிர்ந்து நடக்கும் போதொல்லாம்!
மறைவில்லா செங்கதிரோனே!
என்றும் எங்கள் நினைவில் நீர்!
பசுமரத்தாணி போல்!
No comments:
Post a Comment