Muthu
Sunday, October 16, 2022
ஓடுவது யார்?
ஓடுவது யார்?
நிலைத்த வளமிகு மரமா?
திட உலோக பேருந்தா?
கந்தகம் உண்ட ரப்பரா?
சிறையுண்ட கடிகாரமா?
நிலைத்து அமர்ந்து
காலம் வீண் செய்யும் உன்னை விட்டு உன் நேரம் உன்னை துரத்தி ஒடுது. .
- இரா .முத்து கணேசு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment