Friday, September 30, 2016

ஆதங்கம்

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மனமுன்டு என்றோமே?

நாம் மனித குலத்தில் மலர்ந்த முன்றாம் பாலினம் மனமற்று கருகுதே?

தெரு சண்டைக்கு நாட்டாமை நாம்.
நம் பாலின சண்டைக்கு நாட்டமை யார்?

அண், பெண் பேதமில்லை என்றோம்
முன்றாம் பாலினத்தை ஏனோ? பேதம் செய்து பிரித்து வைத்தோம்.

சமபலம்,சமகுணம்,சமஅறிவு கொண்ட பாலிணம் சாபம்பட்டு ரயில்பேட்டியில் பிச்சைஎடுப்பது குற்றமே.

அவர்களை வாய்பை தட்டிப் பறித்த , தர மறுக்கும் நாமும் திருடனே!

படைப்பில் குற்றம்  செய்து படைத்தவரை காக்க மறந்த இல்லாத கல்லே உன்னை கண்டிக்க நீதிமன்றம் தேவை.
உன் துரோகம் மறந்து உன்னை காண உன்கோலம் தரித்து பிச்சை கேட்ட அந்த திருநங்கை .
மனம் கொதிக்குது எரிமலையாய்.
சமூகமோ இருக்கு சாணி தட்டிய குப்பை தொட்டியாய். .

பிச்சைதந்த நல்லவர்களே என் திருநங்கைக்கு வேலை கோடு. .
மரியாதை கோடு. .

No comments:

Post a Comment