Sunday, October 2, 2016

அக்டோபர்2

உழைச்ச காசு நிறைஞ்சு பொங்க
இன்னும் காசு வேனுமின்னு துடிக்கிறோம் நாங்க!

ஒரு கவுன்சிலரு ஆனாலே!
கதவ துறக்க ஆள தோடுரோம்  நாங்க!

பத்து ருபாய் தந்தாலும்
கூட்டம் கூட்டி பெருமை தேடுரோம் நாங்க!

அடப்பாவி மனுசா காந்தி , காமராசா
உன்ன போல உன்ன போல வாழமுடியாது
இந்த பூமியில லேசா?

-இரா.முத்துகணேசன்

No comments:

Post a Comment