உழைச்ச காசு நிறைஞ்சு பொங்க
இன்னும் காசு வேனுமின்னு துடிக்கிறோம் நாங்க!
ஒரு கவுன்சிலரு ஆனாலே!
கதவ துறக்க ஆள தோடுரோம் நாங்க!
பத்து ருபாய் தந்தாலும்
கூட்டம் கூட்டி பெருமை தேடுரோம் நாங்க!
அடப்பாவி மனுசா காந்தி , காமராசா
உன்ன போல உன்ன போல வாழமுடியாது
இந்த பூமியில லேசா?
-இரா.முத்துகணேசன்
No comments:
Post a Comment