Tuesday, October 18, 2016

மனிதனின் கொடை

இயற்கையின் கொடை
மழையாய்!

மழையின் கொடை ஆறும்,நதியாய்!

ஆறு,நதியின் கொடை
விளைநிலங்கள்!

விளைநிலங்களின் கொடை
மரங்கள்!

மரங்களின்
கொடை
காய்,கணிகள்!

காய்,கணிகளின்
கொடை
மனிதன், விலங்குகள்!

விலங்குகளின்
கொடை
விளைநிலம்,உணவு!

மனிதனின்
கொடை
விலைநிலம்!
சர்வநாசம்.

No comments:

Post a Comment