Monday, October 3, 2016

சரணம்

வழிவிடு முருகனை வணங்கி சென்றேன்
வழிப்பறியானது
வாயில் எறினேன் காவல்நிலையம்
கொள்ளையடிக்கப்பட்டது கிடைத்தது
காவல்துறையே சரணம்

No comments:

Post a Comment