சட்டை பையில் பொருளோடு கருணையும் நிரப்புங்கள்
அது மனசாட்சியை சாகமல் நிலைக்கச் செய்யும்.
நடக்கையில் சரிக்கிடும்!
தவளும் போது சிரித்திடும் !
பேசும் போது எளனம் செய்யும் !
பணி செய்தால் ஏவல் செய்யும் !
கொள்கை என்றால் முன்னேற்றாது !
கொட்டிக் கொடுத்தால் பொருக்கிடும்!
கேட்டால் கொடாது!
அது எது ?
சாதி பார்த்திடும் !
சமயம் பார்த்திடும் !
சகுனம் பார்த்திடும் !
சில்லறை பார்த்திடும் !
பிறர் சிரிக்கப் பார்த்திடும்!
அது எது ?
நன்மை செய்ய என்னாது !
நன்மை செய்வோரை மனிதனாய் என்னாது!
நாளும் மாறும் சூழ்நிலை என்னாது!
நீயும் நானும் புண் ஆனாலும் என்னாது!
அது எது ?
அது சுயநலத்தின் முகம்.
அது ஒரு சார்பான முகம்.
அது செல்வந்தனுக்கான முகம்.
அதுதான் இந்த " சமூகம் "
வாழ்வு எனும் போர்களத்தில்
களம் காணும் வீரர் நாம்
தினம் போர்தான்
வெற்றி ஓர் முறையே
அதுவரை போரிடு
பின்வாங்காதே. .
@anbu17ganesh
கிடந்தால் கிடத்தும்
நடந்தால் நாடனமாடும்
ஓடினால் பின் ஓடி வரும்
#மனம்
கிடக்க கல்லாமல் ஓடக் கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்ந்து விட்டு போவது
வாழ்க்கையல்ல. .
வாழ வைத்துவிட்டு போவது
வாழ்க்கை. .
நித்தம் நாள்கள்
கடத்துவதும்
வாழ்க்கையல்ல. .
நாள் எல்லாம்
நம் நினைவை நிலைநிறுத்துவதே
வாழ்க்கை. .
தடைக்கல் கண்டு
பயந்தவனுக்கு
வாழ்க்கையல்ல. .
தடைக்கல் உடைய
உழைப்பனுக்கே
வாழ்க்கை. .
வாழ்க்கை வாழ . .
வாழ வேண்டும். .
நாளும் புதுப்புது
அனுபவம் தேடு
அதற்காக ஓடு. .
நானில்லை நாமாய்
உழைக்க கற்றுக்கொள்
பிறரை மதிக்க கற்றுக்கொள். .
பணிவு சமூகத்தில்
மதிப்பைத்தரும்
மதிப்பு சமூகத்தில்
முகவரி தரும் . .
முகவரியை தெளிவு செய்தால்
வரலாற்றிக்கு போய் செறும்
நம் முகவரி. .
அதற்கு முதல் வரி
முகவரி
தெளிவு. .
உழைப்பு . .
விடா முயற்சி. .
மான உணர்ச்சியும்,பகுத்தறிவும் ஊட்டிய பகுத்தறிவு பகலவனை எந்நாளும் போற்றுவோம்
#HBDPERIYAR139 https://t.co/M5IMzLD9BW
அடக்குமுறைக்கு ஆளாகினும்
இலட்சியத்தால்
ஒன்றுபட்டு உழைப்பவனை
எந்தவொரு
சர்வாதிகாரமும்
வென்றிடாது.