வாழ்ந்து விட்டு போவது
வாழ்க்கையல்ல. .
வாழ வைத்துவிட்டு போவது
வாழ்க்கை. .
நித்தம் நாள்கள்
கடத்துவதும்
வாழ்க்கையல்ல. .
நாள் எல்லாம்
நம் நினைவை நிலைநிறுத்துவதே
வாழ்க்கை. .
தடைக்கல் கண்டு
பயந்தவனுக்கு
வாழ்க்கையல்ல. .
தடைக்கல் உடைய
உழைப்பனுக்கே
வாழ்க்கை. .
வாழ்க்கை வாழ . .
வாழ வேண்டும். .
நாளும் புதுப்புது
அனுபவம் தேடு
அதற்காக ஓடு. .
நானில்லை நாமாய்
உழைக்க கற்றுக்கொள்
பிறரை மதிக்க கற்றுக்கொள். .
பணிவு சமூகத்தில்
மதிப்பைத்தரும்
மதிப்பு சமூகத்தில்
முகவரி தரும் . .
முகவரியை தெளிவு செய்தால்
வரலாற்றிக்கு போய் செறும்
நம் முகவரி. .
அதற்கு முதல் வரி
முகவரி
தெளிவு. .
உழைப்பு . .
விடா முயற்சி. .
அருமை
ReplyDelete