Tuesday, May 12, 2020

வாழ்(கை) தேவை


உன்னில் இருக்கும் உன்னை . .

உலகுக்கு பேரறிவாய்..

ஒப்புரவாளனாய் . ‌.

மேதையாய் . ‌.

சமூகம் போற்றும் அறிஞனாய்‌ . .

பண்டிதனாய் . .

புகழ் மனக்கும் உம் குலகொழுந்தாய் . ‌.

இப்புவியில் பெருமை பெற்று. .

நீ வாழ !

காகிதம் என எண்ணாது ;

உன் ஆயுதம் என்று நித்தம்

பெரும் பசியோடும் . .
பெரும் தேடலோடும் . .
பெரும் ஆர்வத்தோடும்
..

நீந்தும் உன் வாசிப்பை பெருக்கு . .
அறிவை கூட்டு. .
இயலாது என்ற மனோபாவத்தை கழி !
நற்பாதை வகு !

வகுத்த வழி நடந்து !

பழுத்த மரம்போல் செல்வம் சேர் !

உனக்கு போக ஊருக்கு கொஞ்சம் கோடு . .

மக்கள் நல் இதயத்தில் இடம் பெறு . .

புகழ் சிலை வேண்டாம். .

உலகில் நீ யார் என தெரியும்படி வாழு !!

போகும் போது புகழோடு செல் !

அதற்கு கல்வியே உன் கை . .

புரட்டு புத்தகங்களை !

அறிவை விரிவு செய் !!

மனிதனாய் வாழ் !!!

No comments:

Post a Comment