Friday, April 24, 2020

அறம்

நற்செயல் செய்தலும்
நன்நெறி நடத்தலும்
குறள் படித்தலும்
மகிழ்வோடு வாழ்தலும்
சுற்றம் நிறைவாய் சேர்த்தலும்
பிறர் உயர்வு கண்டு புழுங்காதலும்
அறம் ! நல்வாழ்வு !

No comments:

Post a Comment