Monday, April 27, 2020

கழனி

உப்பு தண்ணீர் உதிரம் சேர்த்து

விலையில்லா உழைப்பை கைமாறு

பாராது கொடுத்து தூக்கம் மறந்து

வளர்த்தேன் ; விற்றேன்

கழனி மலடானாது வியாபாரி

செல்வந்தர் நானோ பொருளிள்ளார்

No comments:

Post a Comment