உப்பு தண்ணீர் உதிரம் சேர்த்து
விலையில்லா உழைப்பை கைமாறு
பாராது கொடுத்து தூக்கம் மறந்து
வளர்த்தேன் ; விற்றேன்
கழனி மலடானாது வியாபாரி
செல்வந்தர் நானோ பொருளிள்ளார்
No comments:
Post a Comment