உன் விழியில் கைதானேன் !
அகத்தில் சிறைபட்டது போதும் !
அறமாய் இல்லறம் இணைவோம் .
இனி பிரிவு ஏது ?
ஞாலம் வாழும் கதிரோன் நிலவும்
நாம் ஆவோம் ! விண்ணப்பம் ஏற்றிடு !
முப்போழுதும் அறுசுவை கலந்த வாழ்வு வாழ்வோம் . . . .
No comments:
Post a Comment