Saturday, April 25, 2020

விண்ணப்பம்

உன் விழியில் கைதானேன் !

அகத்தில் சிறைபட்டது போதும் !

அறமாய் இல்லறம் இணைவோம் .

இனி பிரிவு ஏது ?

ஞாலம் வாழும் கதிரோன் நிலவும்

நாம் ஆவோம் ! விண்ணப்பம் ஏற்றிடு !

முப்போழுதும் அறுசுவை கலந்த வாழ்வு வாழ்வோம் . . . .

No comments:

Post a Comment